sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மொபட்டில் சென்றவர் தவறி விழுந்து பலி

/

மொபட்டில் சென்றவர் தவறி விழுந்து பலி

மொபட்டில் சென்றவர் தவறி விழுந்து பலி

மொபட்டில் சென்றவர் தவறி விழுந்து பலி


ADDED : நவ 02, 2024 04:23 AM

Google News

ADDED : நவ 02, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: சங்ககிரியில், மொபட்டை ஓட்டி சென்றவர் தவறி விழுந்து பலியானார்.

சங்ககிரி, வெட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 53. கூலிவேலை செய்து வரும் இவர் கடந்த, 30 இரவில் சங்ககிரிக்கு வந்துவிட்டு தன் வீட்டிற்கு டி.வி.எஸ்., மொபட்டில், மனைவி சகுந்தலாவுடன் சென்றுள்ளார்.

ஈரோடு சாலையில், சிட்டி யூனியன் வங்கி எதிரே மொபட்டை ஓட்டி சென்ற சீனிவாசன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சகுந்தலாவிற்கு லேசான காயம் ஏற்பட்-டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சீனிவாசன் நேற்று இறந்தார்.சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us