sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி

/

தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி

தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி

தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி


ADDED : செப் 28, 2024 01:15 AM

Google News

ADDED : செப் 28, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டவாளத்தை கடக்க

முயன்றவர் ரயில் மோதி பலி

சேலம், செப். 28-

சேலம் வழியே, நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரம்-ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது, கருப்பூர் அருகே பூட்டப்பட்ட ரயில்வே கேட் தண்டவாள பகுதியில் வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

சேலம் ரயில்வே போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., முருகன் தலைமையிலான போலீசார், வாலிபர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், கருப்பூரை சேர்ந்த ரமேஷ், 38, என தெரியவந்தது. வேலைக்கு சென்று விட்டு, கருப்பூர் அருகே பூட்டப்பட்ட ரயில்வே கேட் உள்ளே புகுந்து, தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி இறந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us