sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தடுப்பணையில் சிக்கிய அரியவகை விரால் மீன்

/

தடுப்பணையில் சிக்கிய அரியவகை விரால் மீன்

தடுப்பணையில் சிக்கிய அரியவகை விரால் மீன்

தடுப்பணையில் சிக்கிய அரியவகை விரால் மீன்


ADDED : அக் 14, 2024 04:52 AM

Google News

ADDED : அக் 14, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அருகே கல்வராயன்மலையில் தொடர் மழையால் ராம-நாயக்கன்பாளையம் வழியே செல்லும் கல்லாறு, சிற்றோடை-களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதில், மலை அடிவார பகுதி-யான ஏக்கர் காலனி, அய்யங்கரடு உள்ளிட்ட இடங்களில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி தண்ணீர் செல்கிறது. நேற்று ராமநாயக்-கன்பாளையம் கல்லாற்றில் உள்ள தடுப்பணையில் இளைஞர்கள் மீன் பிடித்தனர். அப்போது பெரிய அளவிலான குரவை எனும் விரால் மீனை பிடித்தனர். 4.8 அடி நீளத்தில், 10 கிலோ இருந்-தது. இதை மக்களும் பார்த்து வியப்படைந்தனர்.இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'குரவை எனும் விரால் மீனை ஒரு அடி முதல், 2 அடி வரை பார்த்துள்ளோம். ஆனால் தற்போது, 4.8 அடி நீளத்தில், 10 கிலோ மீனை பார்த்தது ஆச்சரியமாக உள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us