sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக் மீது கார் மோதி வாலிபர் பரிதாப பலி

/

பைக் மீது கார் மோதி வாலிபர் பரிதாப பலி

பைக் மீது கார் மோதி வாலிபர் பரிதாப பலி

பைக் மீது கார் மோதி வாலிபர் பரிதாப பலி


ADDED : நவ 02, 2024 04:26 AM

Google News

ADDED : நவ 02, 2024 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: சங்ககிரி அருகே, மோட்டார் பைக் மீது, கார் மோதி வாலிபர் இறந்தார். ஒருவர் காயமடைந்தார்.

ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்த செந்தில் மகன் அரவிந்த், 25. இவரது நண்பர் சங்ககிரி ஆர்.எஸ்., வீட்டு வசதி-வாரியத்தை சேர்ந்த ரவி மகன் கணேசன், 25. இருவரும் நேற்று முன்தினம் இரவு, 7:10 மணிக்கு சங்ககிரியிலிருந்து திருச்செங்-கோடு நோக்கி கே.டி.எம்., டியூட் பைக்கில் சென்று கொண்டிருந்-தனர்.புள்ளிப்பாளையம் பகுதியில் செல்லும் போது, எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. இதில் அரவிந்த் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த கணேசன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு-கிறார்.

சங்ககிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us