sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளி வளாகத்தில் சிக்கிய மரநாய்

/

பள்ளி வளாகத்தில் சிக்கிய மரநாய்

பள்ளி வளாகத்தில் சிக்கிய மரநாய்

பள்ளி வளாகத்தில் சிக்கிய மரநாய்


ADDED : ஆக 22, 2025 01:25 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தில், வித்தியாசமான விலங்கு இருப்பதை பார்த்து, மாணவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர்.

ஆசிரியர்கள் வந்து பார்ப்பதற்குள், அந்த விலங்கை அருகில் இருந்த தெருநாய்கள் துரத்த தொடங்கின. உடனடியாக விலங்கு அருகில் இருந்த மரத்தில் ஏறிக்கொண்டது. ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள், விலங்கை பிடித்து பார்த்தபோது அது மரநாய் என தெரிந்தது. மரநாயை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us