sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பூசாரிப்பட்டியில் கார் மோதி தொழிலாளி பலி

/

பூசாரிப்பட்டியில் கார் மோதி தொழிலாளி பலி

பூசாரிப்பட்டியில் கார் மோதி தொழிலாளி பலி

பூசாரிப்பட்டியில் கார் மோதி தொழிலாளி பலி


ADDED : மார் 09, 2024 01:09 AM

Google News

ADDED : மார் 09, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காடையாம்பட்டி, தேசிய நெடுஞ்சாலையை குறுக்கே கடக்க முயன்ற தொழிலாளி, கார் மோதி உயிரிழந்தார்.

ஓமலுார் சிக்கனம்பட்டியை சேர்ந்தவர் அன்பு, 38. கூலி தொழிலாளி. மனைவி கலா, 35. இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு ஓமலுார்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை, பூசாரிப்பட்டி பிரிவு ரோட்டின் குறுக்கே நடந்து சென்ற போது, தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த, கர்நாடகா பதிவெண் கொண்ட எடியாஸ் கார் மோதியதில், அன்பு பலத்த காயம் அடைந்தார். சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தார். நேற்று கலா அளித்த புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us