sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருடிய பணத்துடன் தப்பிய வாலிபர்

/

திருடிய பணத்துடன் தப்பிய வாலிபர்

திருடிய பணத்துடன் தப்பிய வாலிபர்

திருடிய பணத்துடன் தப்பிய வாலிபர்


ADDED : ஆக 23, 2025 02:04 AM

Google News

ADDED : ஆக 23, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், :சேலம், கருப்பூர், மேட்டுபதியை சேர்ந்த பூ கட்டும் தொழிலாளி தனம், 65. நேற்று, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், பீரோவை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்ப முயன்றார்.

அதை, அருகே வசிக்கும் அவரது பேத்தி பார்த்து, வெளிப்புறமாக கதவை தாழிட்டு கூச்சல் போட்டு கத்தினார். அக்கம்பக்கத்தினர் வந்து கதவை திறந்து திருடனை பிடிக்க முயன்றபோது, அந்த நபர், லாவகமாக தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தனம், 'பீரோவில் இருந்த, 5,000 ரூபாய் திருடுபோய்விட்டது' என அளித்த புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us