sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆட்டையாம்பட்டி ஞானந்தகிரி சுவாமிகள் ஆராதனை விழா

/

ஆட்டையாம்பட்டி ஞானந்தகிரி சுவாமிகள் ஆராதனை விழா

ஆட்டையாம்பட்டி ஞானந்தகிரி சுவாமிகள் ஆராதனை விழா

ஆட்டையாம்பட்டி ஞானந்தகிரி சுவாமிகள் ஆராதனை விழா


ADDED : ஜன 01, 2025 01:32 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி, ஜன. 1-

ஞானந்தகிரி சுவாமிகளால், 1942ல், சேலம் ஆட்டையாம்பட்டியில் ஆஸ்ரமம் துவக்கப்பட்டது. இதன் பின், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் தங்கி மடங்களை துவக்கி, 1974ல் தபோவனத்தில் சித்தியடைந்தார். நேற்று அவரது ஆராதனை விழாவையொட்டி, சென்னை பக்தர்கள் அவரது படத்தை மலர்களால் அலங்கரித்து, சப்பரத்தில் வைத்து பஜனை பாடல்களை பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர்.

மதியம் அவரது திருவுருவ சிலைக்கு அபி ேஷகம் செய்து, பல வண்ண மலர்களால் அலங்கரித்து ஆராதனை விழா நடத்தினர். இதில் உள்ளூர் பக்தர்களும் திரளாக பங்கேற்று, அவரது நாம சங்கீர்த்தனைகள், பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். பின், அன்னதானம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us