sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏ.பி.வி.பி., மாநாடு வரும் 19ல் தொடக்கம்

/

ஏ.பி.வி.பி., மாநாடு வரும் 19ல் தொடக்கம்

ஏ.பி.வி.பி., மாநாடு வரும் 19ல் தொடக்கம்

ஏ.பி.வி.பி., மாநாடு வரும் 19ல் தொடக்கம்


ADDED : டிச 15, 2025 06:30 AM

Google News

ADDED : டிச 15, 2025 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலத்தில் வரும், 19 முதல், 21 வரை, அகில பார-தீய வித்யார்த்தி பரிஷத் மாநில மாநாடு நடக்க உள்ளது.

இதுகுறித்து, ஏ.பி.வி.பி., வட தமிழக மாநில செயலர் தாமோதரன் அறிக்கை: 'வடதமிழ-கத்தின் சிறந்த தமிழகத்துக்கான இளைஞர்கள்' தலைப்பில், 31வது மாநில மாநாடு வரும் 19 முதல், 21 வரை, சேலம் சோனா கல்லுாரி எதிரே உள்ள திருமலை அம்மாள் திருமண மண்ட-பத்தில் நடக்க உள்ளது. அதில் மாநிலத்தின் கல்வி, சமூக பிரச்னை குறித்த விவாதங்கள், கருத்தரங்குகள் நடக்கும். தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். சென்னை முதல் ஈரோடு வரை அனைத்து மாவட்டங்களில் இருந்து, மாணவர்கள் பங்கேற்பர்.






      Dinamalar
      Follow us