sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை'

/

'நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை'

'நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை'

'நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை'


ADDED : மார் 18, 2024 03:21 AM

Google News

ADDED : மார் 18, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு சேலம், மரவனேரியில் நேற்று வாகனச்சோதனை நடந்தது. அதை, கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்ட பின் கூறியதாவது:

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டசபை தொகுதிகளுக்கு தலா, 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வை குழு, ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு கணக்கு சரிபார்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவினர், 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்து பணி நடக்கிறது.

தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது முதல், அனைத்து குழுக்களின் செயல்பாடுகளும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us