ADDED : ஜூலை 17, 2026 01:19 AM
அ நிறம் | அளவு
சேலம்: அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் பரணிதரன், 29. நெத்தி-மேட்டில் உள்ள, 'பிளிங்கிட்' நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
கடந்த, 9 மதியம், 1:30 மணிக்கு, 'ஆக்டிவா' மொபட்டை, நிறு-வனம் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். மாலை வெளியே வந்தபோது மொபட்டை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்-றனர்.
