sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலம் வழி ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

/

சேலம் வழி ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

சேலம் வழி ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

சேலம் வழி ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு


ADDED : ஜூலை 11, 2024 12:07 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் வழியே இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: ஜூலை, 23 முதல் மைசூர் - துாத்துக்குடி எக்ஸ்பிரஸ்; 24 முதல், துாத்துக்-குடி - மைசூர் எக்ஸ்பிரஸ்; 25 முதல், மைசூர் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்; 26 முதல், மயிலாடுதுறை - மைசூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்-டிகள் இரண்டு இணைக்கப்பட உள்ளன. ஜூலை, 24 முதல், பெங்களூரு - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், 27 முதல் கன்னியாகு-மரி - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில், இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படுகின்-றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4 மணி நேரம் தாமதம்திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே தினமும் இயக்கப்படும் கோவை - லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ், காலை, 8:50க்கு கிளம்பும். நேற்று மறுமார்க்கத்தில் வர வேண்டிய ரயில் தாமதமா-னது. இதனால், 4 மணி நேரம், 20 நிமிடம் தாமதமாக, மதியம், 1:10க்கு கோவையில் ரயில் கிளம்பியது. இதனால் திருப்பூர், ஈரோடு, சேலம் ஸ்டேஷன்களில் முன்பதிவு செய்து காத்திருந்த பயணியர் அவதிக்கு ஆளாகினர்.






      Dinamalar
      Follow us