sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலீஸ் அதிகாரிகளிடம் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை

/

போலீஸ் அதிகாரிகளிடம் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை

போலீஸ் அதிகாரிகளிடம் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை

போலீஸ் அதிகாரிகளிடம் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை


ADDED : செப் 14, 2024 03:27 AM

Google News

ADDED : செப் 14, 2024 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், நேற்று சேலம் வந்தார். அவரை மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்-வரி, சேலம் டி.ஐ.ஜி., உமா உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி., பயிற்சி முகாம் நடத்தி மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி போலீஸ் துறை அதிகாரிகளிடம், சில மாதங்களுக்கு முன் பள்ளியில் நடந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பாக கேட்டறிந்து உரிய ஆலோசனை வழங்கினார்.






      Dinamalar
      Follow us