sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

50ம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாட ஆலோசனை

/

50ம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாட ஆலோசனை

50ம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாட ஆலோசனை

50ம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாட ஆலோசனை


ADDED : நவ 10, 2024 01:08 AM

Google News

ADDED : நவ 10, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

50ம் ஆண்டு பொங்கல் விழா

கொண்டாட ஆலோசனை

ஆத்துார், நவ. 10-

ஆத்துார் நகர பொங்கல் விழா கழகம் சார்பில், ஆத்துாரில் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், வீரம் என, தமிழ் கலாசார போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2025 ஜனவரியில், 50ம் ஆண்டு பொங்கல் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து, ஆத்துாரில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.

தி.மு.க.,வின் மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம் தலைமை வகித்தார். அதில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து ஆலோசித்தனர். கழக தலைவர் ஆறுமுகம், துணை செயலர்கள் சந்திரன், ராஜசேகர், ரவி, நிர்வாக குழுவினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us