sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாநில எல்லையில் கடத்தல் எஸ்.பி.,க்கள் ஆலோசனை

/

மாநில எல்லையில் கடத்தல் எஸ்.பி.,க்கள் ஆலோசனை

மாநில எல்லையில் கடத்தல் எஸ்.பி.,க்கள் ஆலோசனை

மாநில எல்லையில் கடத்தல் எஸ்.பி.,க்கள் ஆலோசனை


ADDED : பிப் 22, 2024 02:23 AM

Google News

ADDED : பிப் 22, 2024 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:தமிழக - கர்நாடகா எல்லையில், சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்கள் உள்ளன. தேர்தல் நெருங்குவதால், மாநில எல்லை கிராமங்களில் வசிக்கும் ரவுடிகள் வனப்பகுதியில் பதுங்குவது குறித்து தகவல் தெரிவிக்கவும், ஆயுதம், மதுபானம் கடத்தலை தடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை கூட்டம் மேட்டூர் சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

சேலம், தர்மபுரி எஸ்.பி.,க்கள் அருண் கபிலன், ஸ்டீபன் ஜேசுபாதம், ஈரோடு ஏ.டி.எஸ்.பி., பாலமுருகன், கர்நாடகா, சாம்ராஜ் நகர் மாவட்ட கலால் ஏ.டி.எஸ்.பி., அசப்பீர், இரு மாநில போலீஸ் அதிகாரிகள், கலால் அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us