sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

எஸ்.ஐ.ஆர்., பணியை கண்காணிக்க அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை

/

எஸ்.ஐ.ஆர்., பணியை கண்காணிக்க அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை

எஸ்.ஐ.ஆர்., பணியை கண்காணிக்க அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை

எஸ்.ஐ.ஆர்., பணியை கண்காணிக்க அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை


ADDED : நவ 21, 2025 03:11 AM

Google News

ADDED : நவ 21, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், அ.தி.மு.க., சார்பில், ஓமலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பி.எல்.ஏ., - பி.எல்.ஏ., 2 ஆலோசனை கூட்டம், ஓமலுார் அருகே உள்ள, சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

அதில் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: எஸ்.ஐ.ஆர்., பணியில், தி.மு.க., அரசு குளறுபடி செய்து, இரட்டை வேடம் போடுகிறது. தமிழகம் முழுதும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அரசு அதிகாரிகளை மிரட்டி, அ.தி.மு.க., ஓட்டுகளை திருட முயற்சிக்கின்றனர். அதனால் அதிகாரிகள் வீடுகள் தோறும் செல்லும்போது, நம் கட்சியினர் உடன் சென்று கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, நகர, ஒன்றிய செயலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us