sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

லோக்சபா தேர்தலில் வெற்றி தேடித்தர காங்., சிறுபான்மை பிரிவுக்கு அறிவுரை

/

லோக்சபா தேர்தலில் வெற்றி தேடித்தர காங்., சிறுபான்மை பிரிவுக்கு அறிவுரை

லோக்சபா தேர்தலில் வெற்றி தேடித்தர காங்., சிறுபான்மை பிரிவுக்கு அறிவுரை

லோக்சபா தேர்தலில் வெற்றி தேடித்தர காங்., சிறுபான்மை பிரிவுக்கு அறிவுரை


ADDED : ஜன 06, 2024 12:47 PM

Google News

ADDED : ஜன 06, 2024 12:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: காங்., கட்சியின், சேலம் மாநகர் மாவட்ட அலுவலகத்தில், தமிழ்நாடு காங்., கமிட்டி சிறுபான்மை துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம், 139வது ஆண்டு காங்., தொடக்க விழா, ரத்த தான முகாம் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா கலந்து கொண்டு பேசினார்.

அதில் சிறுபான்மை பிரிவினர், லோக்சபா தேர்தலில் தீவிரமாக பணியாற்றி, காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு வெற்றியை தேடித்தருவது; கட்சியின், 138ம் ஆண்டு நிறைவை கொண்டாடும்படி அகில இந்திய காங்., கமிட்டிக்கு உறுப்பினர்கள் முதல் அனைத்து நிர்வாகிகளும் கட்சி நிதியாக, ஆன்லைனில் தலா, 138 ரூபாயை உடனே செலுத்துவது என முடிவு செய்யப்பட்டது. மாநில துணைத்தலைவர் அஷ்ரப் அலி, சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஷாநவாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து மாநகர் தலைவர் பாஸ்கர் கூறுகையில், ''பல்வேறு கட்சியை சேர்ந்த, 200 பேர், காங்.,கில் இணைந்தனர். அவர்களில், 40 பேருக்கு உடனே சிறுபான்மை பிரிவில் பல்வேறு பதவிகளில் நியமித்து அதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது,'' என்றார்.






      Dinamalar
      Follow us