sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த ஆலோசனை

/

சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த ஆலோசனை

சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த ஆலோசனை

சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த ஆலோசனை


ADDED : ஜூலை 06, 2025 01:18 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம், மேச்சேரி, நாமக்கல், கரூர், வீரராக்கியம், திருப்பூர், கோவை பகுதிகளில் இருந்து, இரும்பு உதிரிபாகங்கள், கொசுவலை, ஜவுளி ரகங்கள், முட்டை, பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. வட மாநிலங்களில் இருந்து சிமென்ட், உரம், தானிய வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த, கோட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் கோட்ட மேலாளர் பன்னாலால் தலைமை வகித்து, சரக்கு போக்குவரத்தில் உள்ள சிக்கல்களை கேட்டறிந்தார். 'செயில்' நிறுவன அதிகாரிகள், தமிழ்நாடு அரசு காகித தொழிற்சாலை அதிகாரிகள், மேட்டூர் தெர்மல், சிஸ்கால் அதிகாரிகள், பல்வேறு தொழில் அதிபர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us