sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'பயறு ஒண்டர்' திரவ ஊக்கி பயன்படுத்திக்கொள்ள அறிவுரை

/

'பயறு ஒண்டர்' திரவ ஊக்கி பயன்படுத்திக்கொள்ள அறிவுரை

'பயறு ஒண்டர்' திரவ ஊக்கி பயன்படுத்திக்கொள்ள அறிவுரை

'பயறு ஒண்டர்' திரவ ஊக்கி பயன்படுத்திக்கொள்ள அறிவுரை


ADDED : நவ 25, 2024 02:51 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண் அலுவலர் நிவேதாஸ்ரீ அறிக்கை:

பயறு வகை பயிர்களான பச்சைப்பயறு, உளுந்து, துவரை ஆகிய பயிர்களில் பூக்கர் உதிர்வதை தடுத்து பயிர் விளைச்சல் அதிகரிக்-கவும், வறட்சியை தாங்கி வளரும் ஊட்டச்சத்துகளை கிரகிக்கும் திறனை அதிகரிக்கச்செய்யும்படி, தமிழக வேளாண் பல்கலை, 'பயறு ஒண்டர்' எனும் திரவ ஊக்கியை அறிமுகம் செய்துள்ளது.

ஏக்கருக்கு, 19 லிட்டர் தண்ணீரில், 1 லிட்டர் பயறு ஒண்டர் திரவ ஊக்கி, ஒட்டும் திரவம், 20 மி.லி., கலந்து, பூக்கும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை ட்ரோன் மூலம் தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு லிட்டர் திரவம், 545 ரூபாய். இதை, 3 மாதங்கள் வைத்தி-ருந்து, விவசாயிகள் பயன்படுத்தலாம்.






      Dinamalar
      Follow us