sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பட்டாசு கேட்டு ரூ.25,000 அனுப்பிய புகார் ரூ.45 லட்சம் மோசடி செய்தது அம்பலம்

/

பட்டாசு கேட்டு ரூ.25,000 அனுப்பிய புகார் ரூ.45 லட்சம் மோசடி செய்தது அம்பலம்

பட்டாசு கேட்டு ரூ.25,000 அனுப்பிய புகார் ரூ.45 லட்சம் மோசடி செய்தது அம்பலம்

பட்டாசு கேட்டு ரூ.25,000 அனுப்பிய புகார் ரூ.45 லட்சம் மோசடி செய்தது அம்பலம்


ADDED : டிச 10, 2025 11:03 AM

Google News

ADDED : டிச 10, 2025 11:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மேட்டூரை சேர்ந்த கொத்தனார் ஒருவர், கடந்த தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வாங்க, அவரது முகநுாலில் வெளிவந்த விளம்பர நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசி, 25,000 ரூபாய் அனுப்-பினார்.

ஆனால் பட்டாசு கிடைக்கவில்லை. ஏமாற்றப்-பட்டதை உணர்ந்த அவர், சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதே போன்று பட்டாசு விற்-பனை பெயரில் மோசடி நடந்தது தெரியவந்துள்-ளது. அதில் திருப்பத்துார் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், வாணியம்பாடியை சேர்ந்த கிேஷார் குமார், விக்கேஷ், பொன்முடி ஆகியோரை கைது செய்து, அவர்களது முக்கிய கூட்டாளியான முரு-கனை தேடி வருவதும் தெரிந்தது.இதையடுத்து சேலம் சைபர் கிரைம் போலீசார், கைதான, 3 பேரையும், ஒருநாள் நீதிமன்ற காவலில் எடுத்து நேற்று முன்தினம் விசாரித்-தனர். அதில் முருகனுடன் சேர்ந்து, 45 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்-டது. பின் மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முருகனை தேடும் பணி தொடர்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us