sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்: போலீசார் அலட்சியம்

/

நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்: போலீசார் அலட்சியம்

நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்: போலீசார் அலட்சியம்

நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்: போலீசார் அலட்சியம்


ADDED : பிப் 23, 2024 02:03 AM

Google News

ADDED : பிப் 23, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி;வாழப்பாடியில், தம்மம்பட்டி, உளுந்துார்பேட்டைகளில் நெஞ்சாலையோரங்கள், தினமும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் நேற்று காலை, 11:40 மணி முதல், வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷன் முன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து தம்மம்பட்டி, உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலைகளிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மேலும் சேலம் நோக்கி செல்ல முயன்ற ஆம்புலன்ஸ், ஒரு நோயாளியுடன் காத்திருந்த அவலமும் நேரிட்டது. அப்போதும் நெரிசலை சீரமைக்க, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வழியாக மதியம், 12:30 மணிக்கு மேல், போக்குவரத்து மெல்ல மெல்ல சீரானது. அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us