sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆடு திருடிய வாலிபர்களை சந்தையில் காத்திருந்து சுற்றிவளைத்த மூதாட்டி

/

ஆடு திருடிய வாலிபர்களை சந்தையில் காத்திருந்து சுற்றிவளைத்த மூதாட்டி

ஆடு திருடிய வாலிபர்களை சந்தையில் காத்திருந்து சுற்றிவளைத்த மூதாட்டி

ஆடு திருடிய வாலிபர்களை சந்தையில் காத்திருந்து சுற்றிவளைத்த மூதாட்டி


ADDED : ஆக 27, 2025 01:49 AM

Google News

ADDED : ஆக 27, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், ஆடு திருடிய இரு வாலிபர்கள், அடுத்த நாள் சந்தைக்கு வருவர் என எதிர்பார்த்து மூதாட்டி காத்திருந்தார். அதன்படி வந்த இரு வாலிபர்களை, உறவினர்கள் உதவியுடன், மூதாட்டி பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தார்.

சேலம், நெத்திமேடு, கே.பி.கரட்டை சேர்ந்தவர் இருசாயி, 60. இவர் நேற்று முன்தினம் மாலை, கரடு பகுதியில் ஆடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆடு திருடுபோனது தெரிந்தது. இந்நிலையில் நேற்று காலை, இருசாயி, உறவினர்களுடன், மணியனுார் சந்தைக்கு வந்து காத்து கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தபடியே, அவரது ஆட்டை விற்க இரு வாலிபர்கள், அங்கு வந்தனர். அப்போது, இருவரையும் கையும் களவுமாக பிடித்து, அன்னதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், உத்தரப்பன் நகரை சேர்ந்த ஜோசப் அன்ரேயா, 40, வள்ளுவர் நகர் ஹரிஷரன், 25, என தெரிந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us