sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருச்செங்கோடு அருகே அங்கன்வாடி மையம் திறப்பு

/

திருச்செங்கோடு அருகே அங்கன்வாடி மையம் திறப்பு

திருச்செங்கோடு அருகே அங்கன்வாடி மையம் திறப்பு

திருச்செங்கோடு அருகே அங்கன்வாடி மையம் திறப்பு


ADDED : பிப் 02, 2025 03:45 AM

Google News

ADDED : பிப் 02, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், தோக்கவாடி ஊராட்சி, வேலாத்தாள் கோவில் அருகே உள்ள நெசவாளர் காலனி பகு-தியில், 14 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா, நேற்று நடந்தது.

ஆதிதிராவிடர் நலத்-துறை அமைச்சர் மதிவேந்தன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில், அட்மா தலைவர் வட்டூர் தங்கவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.






      Dinamalar
      Follow us