sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளியில் சத்து மாத்திரைகள் எரிப்பு அங்கன்வாடி ஊழியரிடம் விசாரணை

/

பள்ளியில் சத்து மாத்திரைகள் எரிப்பு அங்கன்வாடி ஊழியரிடம் விசாரணை

பள்ளியில் சத்து மாத்திரைகள் எரிப்பு அங்கன்வாடி ஊழியரிடம் விசாரணை

பள்ளியில் சத்து மாத்திரைகள் எரிப்பு அங்கன்வாடி ஊழியரிடம் விசாரணை


ADDED : ஜூலை 11, 2025 01:27 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், தாதகாப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு, கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவியருக்கு வழங்க, சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஆனால் அங்கன்வாடி பெண் ஊழியர், அந்த மாத்திரை மூட்டைகளுக்கு, நேற்று முன்தினம் இரவு தீ வைத்தார். மக்கள் பார்த்து, மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.

இதனால் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், அதிகாரிகள், எரித்த பெண்ணிடம் விசாரித்தபோது, காலாவதி மாத்திரைகள் என தெரிந்தது. இருப்பினும் வேறு காரணம் உள்ளதா என, விசாரணை நடக்கிறது.

இதுதொடர்பாக, மனித உரிமை கழகத்தினர், மக்கள், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மருந்துகளை எதற்காக எரித்தனர். காலாவதி என தெரிந்தால், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஊழியர் தன்னிச்சையாக எரித்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us