sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விலங்கு வேட்டை: 3 பேர் கைது

/

விலங்கு வேட்டை: 3 பேர் கைது

விலங்கு வேட்டை: 3 பேர் கைது

விலங்கு வேட்டை: 3 பேர் கைது


ADDED : ஆக 22, 2025 01:48 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் மாவட்டம் அரியானுார் கஞ்சமலை வனப்பகுதியில், சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இரட்டை குழல் துப்பாக்கியுடன் சுற்றிய, 3 பேரை பிடித்து விசாரித்ததில், எஸ்.பாப்பாரப்பட்டியை சேர்ந்த தமிழ்வாணன், 41, மெய்யப்பன், 34, குமரசேன், 31, என்பதும், விலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரிந்தது. அவர்களை கைது செய்த வனத்துறையினர், துப்பாக்கி, 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us