sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலி ஆர்.சி., புக் தயாரித்து லாரியை விற்றவர் கைது

/

போலி ஆர்.சி., புக் தயாரித்து லாரியை விற்றவர் கைது

போலி ஆர்.சி., புக் தயாரித்து லாரியை விற்றவர் கைது

போலி ஆர்.சி., புக் தயாரித்து லாரியை விற்றவர் கைது


ADDED : நவ 04, 2024 05:49 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நங்கவள்ளி: ஈரோடு, அந்தியூர், எண்ணமங்கலத்தை சேர்ந்த, லாரி டிரைவர் கணேசன், 31. இவர், 12 சக்கரம் கொண்ட லாரியை, 'பைனான்ஸ்' மூலம் வாங்கி தொழில் செய்தார். குடும்ப சூழலால் தவணை கட்ட முடியவில்லை.

இந்நிலையில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே வீரக்கல்லை சேர்ந்த கார்த்திக்குமார், 38, என்பவரிடம் லாரியை கொடுத்து மாத தவணை கட்ட அறிவுறுத்தினார். 4 தவணைக்கு பின் கார்த்திக்குமாரும் பணம் கட்டவில்லை.இதனால் நிதி நிறுவனத்தினர், லாரியை ஜப்தி செய்ய வந்தனர். இதுகுறித்து நேற்று முன்தினம் கணேசன், கார்த்திக்குமாரிடம் கேட்டார். அப்போது அவர், 'லாரி நம்பர், சேசிங் நம்பர் ஆகியவற்றை மாற்றி, போலியாக ஆர்.சி., புக் தயாரித்து லாரியை விற்றுவிட்டேன்' என தெரிவித்துள்ளார். இதனால் கணேசன், நங்கவள்ளி போலீசில் நேற்று புகார் அளித்தார். கார்த்திக்குமார் மீது மோசடி வழக்கு பதிந்த போலீசார், அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us