sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரி நிரம்பியதால் 'கிடா' வெட்டி பூஜை

/

ஏரி நிரம்பியதால் 'கிடா' வெட்டி பூஜை

ஏரி நிரம்பியதால் 'கிடா' வெட்டி பூஜை

ஏரி நிரம்பியதால் 'கிடா' வெட்டி பூஜை


ADDED : டிச 06, 2024 07:19 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே பச்சமலை அடிவாரத்தில், 100 ஏக்கரில் வலசக்கல்பட்டி ஏரி உள்ளது. அதன் மூலம், 730 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. சில நாட்களாக பச்ச மலையில் பெய்த கன மழையால் வலசக்கல்பட்டி ஏரி நேற்று முன்தினம் நிரம்பியது.

தொடர்ந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பாசன விவசாயிகள், நேற்று, ஏரி பகுதியில், 'கிடா' வெட்டி பூஜை செய்தனர்.






      Dinamalar
      Follow us