sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆஷாட நவராத்திரி நிறைவு விழா; அலங்காரத்தில் வாராஹி அம்மன்

/

ஆஷாட நவராத்திரி நிறைவு விழா; அலங்காரத்தில் வாராஹி அம்மன்

ஆஷாட நவராத்திரி நிறைவு விழா; அலங்காரத்தில் வாராஹி அம்மன்

ஆஷாட நவராத்திரி நிறைவு விழா; அலங்காரத்தில் வாராஹி அம்மன்


ADDED : ஜூலை 16, 2024 02:04 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுாரில் உள்ள, பர்வதவர்த்தினி சமேத சுயம்புநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள, வரம் தரும் வாராஹி அம்மனுக்கு கடந்த, 6ல் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது, தினந்தோறும், வாராஹி அம்மனுக்கு மகா ஹோமம் மற்றும் பல்-வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்கரித்து தீபாரதனை காட்டப்பட்டது.

ஆஷாட நவராத்திரி விழா நிறைவு நாளான நேற்று, அம்மனுக்கு பல்வேறு கனி வகைகளால் அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. கோவில் வளாகத்தில் அம்மன் மூன்று முறை வலம் வந்து, விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. திரளான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us