sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

 சேலம் சிறை ஜெயிலரை கார் ஏற்றி கொல்ல முயற்சி?

/

 சேலம் சிறை ஜெயிலரை கார் ஏற்றி கொல்ல முயற்சி?

 சேலம் சிறை ஜெயிலரை கார் ஏற்றி கொல்ல முயற்சி?

 சேலம் சிறை ஜெயிலரை கார் ஏற்றி கொல்ல முயற்சி?


ADDED : டிச 16, 2025 05:00 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மத்திய சிறை ஜெயிலரை, கார் ஏற்றி கொல்ல முயற்சி நடந்ததா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் மத்திய சிறையில் ஜெயிலராக இருப்பவர் ராஜேந்திரன், 59; இவர், டிச., 11ல் மதுரைக்கு சென்று விட்டு, இரவு, 12:00 மணியளவில் சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளார். அவரது பாதுகாப்பு காவலர் வெங்கடேஷ், டூ - வீலரில் ஏற்றிக்கொண்டு சிறைக்கு புறப்பட்டார்.

சிறிது துாரத்தில் பின் பக்கம் வந்த கார் ஒன்று, இவர்கள் மீது உரசி சென்றதில், இருவரும் துாக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். பள்ளப்பட்டி போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ராஜேந்திரன், போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், காரில் வந்தவர்கள் அவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்களா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us