sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவிலில் திருட முயற்சி; ஒருவர் சுற்றிவளைப்பு

/

கோவிலில் திருட முயற்சி; ஒருவர் சுற்றிவளைப்பு

கோவிலில் திருட முயற்சி; ஒருவர் சுற்றிவளைப்பு

கோவிலில் திருட முயற்சி; ஒருவர் சுற்றிவளைப்பு


ADDED : ஜூலை 13, 2024 08:31 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம், தோரமங்கலத்தில் உள்ள பெரமனார் கோவில் உண்டியலை, இருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு திருட முயன்-றனர்.

மக்கள் சத்தம் கேட்டு வந்ததால், இருவரும் தப்ப முயன்-றனர். அவர்களில் ஒருவரை மக்கள் சுற்றிவளைத்து, ஜலகண்டா-புரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஜலகண்டாபுரம், கட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம், 45, என தெரிந்தது. அவரை நேற்று கைது செய்த போலீசார், தப்பி ஓடிய முருகேசன் என்பவரை தேடுகின்-றனர்.






      Dinamalar
      Follow us