ADDED : நவ 25, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் உத்தரவுப்படி, எஸ்.ஐ., மணி-மாறன் தலைமையில் போலீசார், பாலமலைக்கு நேற்று சென்-றனர்
. அங்கு ராமன்பட்டி, கெம்மம்பட்டி கிராமங்களில் கூடிய கிராம மக்களிடம், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாலும், குடிப்ப-தாலும் ஏற்படும் தீமை, நாட்டு துப்பாக்கி வைத்திருந்தால் போடப்படும் வழக்குகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.