sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்த சிசு மீட்பு

/

தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்த சிசு மீட்பு

தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்த சிசு மீட்பு

தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்த சிசு மீட்பு


ADDED : ஜன 26, 2025 07:47 AM

Google News

ADDED : ஜன 26, 2025 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார் : சேலம் மாவட்டம், ஆத்துார் நகராட்சியில் முல்லைவாடி வழியே வசிஷ்ட நதி செல்கிறது.

அதன் நடைபாதை தரைப்பால பகுதியை யொட்டி, இறந்த நிலையில் சிசு கிடந்தது குறித்து, நேற்று, ஆத்துார் டவுன் போலீசாருக்கு மக்கள் தகவல் அளித்தனர்.

அங்கு சென்ற போலீசார், ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், தண்ணீர் ஓடும் பகுதியில் இறங்கிச் சென்று பெண் சிசுவை மீட்டனர்.

போலீசார் கூறுகையில், 'பிறந்து சில மணி நேரத்தில் தொப்புள் கொடியுடன் வீசியுள்ளனர். இக்குழந்தையை வீசியவர், குழந்தையின் தாய் குறித்து விசாரணை நடக்கிறது. கடந்த, 6ல் கெங்கவல்லியில், சாக்கடையில் தொப்புள் கொடியுடன் ஆண் சிசு இறந்து கிடந்தது. தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us