sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

லாரி சக்கரத்தில் சிக்கி வங்கி ஊழியர் பலி

/

லாரி சக்கரத்தில் சிக்கி வங்கி ஊழியர் பலி

லாரி சக்கரத்தில் சிக்கி வங்கி ஊழியர் பலி

லாரி சக்கரத்தில் சிக்கி வங்கி ஊழியர் பலி


ADDED : டிச 28, 2024 02:25 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: காடையாம்பட்டி, பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் பரசுராமன், 35. சேலம், அஸ்தம்பட்டி கிளையில் உள்ள தனியார் வங்கியில், அலுவலக உதவியாளராக பணிபுரிந்தார். இவருக்கு மனைவி பர-மேஸ்வரி, 30, இரு மகன்கள் உள்ளனர்.

நேற்று பரசுராமன் பணி முடிந்து, 'ஸ்பிளண்டர்' பைக்கில் வீட்-டுக்கு புறப்பட்டார். மாலை, 6:00 மணிக்கு, ஓமலுார் ஆர்.சி.செட்டிப்பட்டி அருகே, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்-சாலையில் சென்றபோது, மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட கார், பைக் மீது மோதியது. இதில் தடுமாறி, பரசுராமன் விழுந்தார். அப்போது வந்த லாரி சக்கரத்தில், அவர் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் பரசுராமன் உயிரிழந்தார். ஓமலுார் போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us