sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'பார்' ஆக மாறிய சந்தை: போலீஸ் கண்காணிக்குமா?

/

'பார்' ஆக மாறிய சந்தை: போலீஸ் கண்காணிக்குமா?

'பார்' ஆக மாறிய சந்தை: போலீஸ் கண்காணிக்குமா?

'பார்' ஆக மாறிய சந்தை: போலீஸ் கண்காணிக்குமா?


ADDED : ஜூலை 11, 2024 12:56 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: கொங்கணாபுரம் பஸ் ஸ்டாண்டை ஒட்டி, டவுன் பஞ்சாயத்தின் வாரச்சந்தை உள்ளது.

அங்கு சனிதோறும் சந்தை கூடுகிறது. 100க்கும் மேற்பட்டோர் கடைகள் அமைக்கின்றனர். சனி தவிர மற்ற நாட்களில், அங்கு மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் பகல் மட்டுமின்றி இரவிலும், சந்தை கடைகளை, 'குடி'மகன்கள், 'பார்' ஆக பயன்படுத்துகின்றனர். ஓட்டல், வீடுகளில் இருந்து கொண்டு உணவு எடுத்து வந்து, கூடவே மதுபாட்டில்களை வாங்கி வரும், 'குடி'மகன்கள், அங்-கேயே பாட்டில்களை உடைத்துவிடுகின்றனர். வாரத்தில், 6 நாட்கள், இந்த கடைகள் காலியாக உள்ளதால், 'குடி'மகன்கள், தங்குமிடமாகவே பயன்படுத்துகின்றனர். அவர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் பை ஆங்காங்கே கிடக்கின்றன. கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் தான் சந்தை செயல்படுகிறது. ஆனாலும் போலீசார் கண்டுகொள்ளாததால், 'குடி' மகன்கள் அட்டகாசம் தொடர்வதாக, மக்கள் குற்றம்சாட்டினர்.






      Dinamalar
      Follow us