sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க மீண்டும் தடை

/

ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க மீண்டும் தடை

ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க மீண்டும் தடை

ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க மீண்டும் தடை


ADDED : டிச 13, 2024 09:06 AM

Google News

ADDED : டிச 13, 2024 09:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் கிராமம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு முட்டல் ஏரி, ஆணைவாரி நீர் வீழ்ச்சி, வனத்துறையின் சூழல் சுற்றுலா மைய திட்டத்தில் செயல்படுகிறது.

கல்-வராயன்மலை பகுதியில் பெய்த கன மழையால், கடந்த, 2 முதல், ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் அதி-களவில் தண்ணீர் வந்தது. 9 நாளுக்கு பின், நேற்று முன்தினம்தான், நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணியருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நேற்று அதிகாலை முதல், கல்வராயன் மலைப்ப-குதியில் தொடர் மழையால், நீர்வீழ்ச்சியில் சுற்-றுலா பயணியர் குளிக்க மீண்டும் தடை விதிக்-கப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்-தனர்.






      Dinamalar
      Follow us