sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கைலாசநாதர் கோவிலில் இன்று பரணி தீபம் ஏற்றப்படும்

/

கைலாசநாதர் கோவிலில் இன்று பரணி தீபம் ஏற்றப்படும்

கைலாசநாதர் கோவிலில் இன்று பரணி தீபம் ஏற்றப்படும்

கைலாசநாதர் கோவிலில் இன்று பரணி தீபம் ஏற்றப்படும்


ADDED : டிச 12, 2024 07:29 AM

Google News

ADDED : டிச 12, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு இன்று நடக்கிறது. இதில் காலையில் சுவாமிக்கு, வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடக்கும். மாலை, 5:00 மணிக்கு, பூசாரிகள் தீச்சட்டியில் பரணி தீபம் ஏற்றுகின்றனர். இந்த தீபத்தை, பூசாரி கையில் ஏந்தி, கோவில் உட்பிரகாரத்தில் சுற்றிவந்து, அங்கிருந்து வரதராஜ பெருமாள், ஆறடி விநாயகர், வேலாயுதசாமி,

இளமேஸ்-வரர், பத்ரகாளியம்மன், ஓடை விநாயகர், கோவில்களுக்கு எடுத்-துச்செல்வர். தொடர்ந்து தேர் செல்லும் வீதியில் சென்று, கோவிலில் நிறைவு செய்வர். தொடர்ந்து நாளை இரவு, 8.00 மணிக்கு, கோவில் முன்

சொக்கப்பனை(கூம்பு), 5 நிலை கொண்ட ராஜகோபுர உச்சியில் இருந்து கொடி சேலை எரி-யூட்டும் நிகழ்வு நடக்கும். இதில் பக்தர்கள் பங்கேற்க, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us