sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாவலுாரில் ரூ.10 லட்சத்தில் நிழற்கூட பணிக்கு பூமி பூஜை

/

நாவலுாரில் ரூ.10 லட்சத்தில் நிழற்கூட பணிக்கு பூமி பூஜை

நாவலுாரில் ரூ.10 லட்சத்தில் நிழற்கூட பணிக்கு பூமி பூஜை

நாவலுாரில் ரூ.10 லட்சத்தில் நிழற்கூட பணிக்கு பூமி பூஜை


ADDED : மே 26, 2025 05:32 AM

Google News

ADDED : மே 26, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: எம்.பி., வைகோ தொகுதி மேம்பாட்டு நிதியில், தலைவாசல், நாவலுார் கிராமத்தில் நிழற்கூடம் அமைக்க, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை விழா, ம.தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில் நேற்று நடந்-தது.

மாவட்ட செயலர் கோபால்ராசு தலைமை வகித்து பணியை தொடங்கிவைத்தார். ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் செந்தமிழ் செல்வி, தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலர் ராமராஜ், மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமன், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்-ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, கட்சியின், 32ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us