sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக் திருடியவர்ஓராண்டுக்கு பின் கைது

/

பைக் திருடியவர்ஓராண்டுக்கு பின் கைது

பைக் திருடியவர்ஓராண்டுக்கு பின் கைது

பைக் திருடியவர்ஓராண்டுக்கு பின் கைது


ADDED : பிப் 23, 2024 02:01 AM

Google News

ADDED : பிப் 23, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:நரசிங்கபுரம், சர்க்கார் உடையம்பட்டியை சேர்ந்தவர் குமார், 29.

பி.இ., படித்த இவர், ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிகிறார். 2022 டிச., 22ல், ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, 'ஸ்பிளண்டர்' பைக்கை, காமராஜர் சாலையோரம் நிறுத்தினார். திரும்பி வந்தபோது பைக்கை காணவில்லை. அவர் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார், 'சிசிடிவி' கேமராவில் ஆய்வு செய்தபோது பைக்கை ஒருவர் திருடிச்சென்றது தெரிந்தது. விசாரணையில் பெரம்பலுார், மேரிபுரத்தை சேர்ந்த ஹரிஹரன், 48, என தெரிந்தது. அவரை, நேற்று, ஆத்துார் டவுன் போலீசார் கைது செய்து, பைக்கை மீட்டனர். அவர் மீது, பைக் திருட்டு தொடர்பாக, சேலம், பெரம்பலுார் மாவட்டங்களில், 6 வழக்குகள் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us