sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இருதரப்பு தகராறு 6 பேருக்கு 'காப்பு'

/

இருதரப்பு தகராறு 6 பேருக்கு 'காப்பு'

இருதரப்பு தகராறு 6 பேருக்கு 'காப்பு'

இருதரப்பு தகராறு 6 பேருக்கு 'காப்பு'


ADDED : செப் 07, 2025 01:34 AM

Google News

ADDED : செப் 07, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல் :தலைவாசல், புத்துாரில் உள்ள கருப்பண்ணார், மாரியம்மன், அரியநாச்சி, பச்சைநாச்சி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இரு நாட்களுக்கு முன், இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தலைவாசல் போலீசார், நேற்று முன்தினம், இருதரப்பை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்

பதிந்து விசாரித்தனர். அதில் ஒரு தரப்பை சேர்ந்த, கார்த்தி, 22, பிரகாஷ், 28, ரவி, 30, மற்றொரு தரப்பை சேர்ந்த ராஜ்குமார், 31, மனோபாலா, 26, ஜீவமுருகன், 25, ஆகியோரை, நேற்று கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us