/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பறவை இனம் இறப்பு தகவல் தர அறிவிப்பு
/
பறவை இனம் இறப்பு தகவல் தர அறிவிப்பு
ADDED : பிப் 12, 2026 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: சேலம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மல்லுார் டவுன் பஞ்-சாயத்தில், 15 வார்டுகளில், 18,000க்கும் மேற்பட்டோர் வசிக்-கின்றனர்.
பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், அப்பகுதியில் காகம், புறா, குருவி உள்ளிட்ட பறவை இனங்கள் கும்-பலாக இறந்து கிடந்தால், டவுன் பஞ்சாயத்துக்கு தகவல் தர வேண்டும்; இறந்து கிடக்கும் பறவை இனங்களை யாரும் கையில் தொடக்கூடாது என, ஒலி பெருக்கி மூலம், டவுன் பஞ்-சாயத்து நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டது.

