sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

4ல் கும்பாபிேஷகம் முகூர்த்தக்கால் நடல்

/

4ல் கும்பாபிேஷகம் முகூர்த்தக்கால் நடல்

4ல் கும்பாபிேஷகம் முகூர்த்தக்கால் நடல்

4ல் கும்பாபிேஷகம் முகூர்த்தக்கால் நடல்


ADDED : ஆக 21, 2025 02:26 AM

Google News

ADDED : ஆக 21, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், நரசிங்கபுரம் தர்மராஜர், திரவுபதி அம்மன் கோவிலில், 2 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணி மேற்கொண்ட நிலையில், செப்., 4ல் கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.

இதை முன்னிட்டு சில நாட்களுக்கு முன், 27 அடி உயரத்தில் கொடி மரம் அமைக்கப்பட்டது. நேற்று கணபதி ேஹாமம், தீர்த்தக்குட சிறப்பு பூஜை, யாகம் நடந்து, முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. விழாக்குழுவினர், கோவிலை சுற்றி ஊர்வலமாக சென்று, முகூர்த்தக்கால் நட்டனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us