sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இரு தரப்பும் உடன்பாடு: 8ல் கிறிஸ்து அரசர் தேர் திருவிழா

/

இரு தரப்பும் உடன்பாடு: 8ல் கிறிஸ்து அரசர் தேர் திருவிழா

இரு தரப்பும் உடன்பாடு: 8ல் கிறிஸ்து அரசர் தேர் திருவிழா

இரு தரப்பும் உடன்பாடு: 8ல் கிறிஸ்து அரசர் தேர் திருவிழா


ADDED : டிச 06, 2024 07:18 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லியில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலய தேர் திருவிழாவுக்கு, கடந்த, 17ல், கொடியேற்றம் நடந்தது. 24ல் தேர் திருவிழா ஏற்பாடு நடந்தது. அப்போது கிறிஸ்து அரசர், ஆரோக்கியமாதா உள்பட, 3 தேர்களில் சிலைகளை எடுத்து வைப்பது தொடர்பாக, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட, திருவிழா நிறுத்தப்பட்டது.

மறுநாள் பேச்சில், டிச., 1ல் தேர் திருவிழா நடத்த முடிவு செய்தனர். இருப்பினும் மற்றொரு தரப்பினர் சம்மதிக்கவில்லை. இதனால் இருதரப்பினரிடம் நேற்று முன்தினம், சேலம் ஆயர் ராயப்பன், ஆத்துார், கெங்கவல்லி பங்குத்தந்தைகள் பேச்சு நடத்தினர். அதில் சுமுக தீர்வு ஏற்பட்டு, வரும், 8 மாலை, 6:00 மணிக்கு தேர் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us