sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாம்பு தீண்டி சிறுவன் சாவு

/

பாம்பு தீண்டி சிறுவன் சாவு

பாம்பு தீண்டி சிறுவன் சாவு

பாம்பு தீண்டி சிறுவன் சாவு


ADDED : ஜூலை 11, 2024 12:56 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே பச்சமலையை சேர்ந்த, கூலித்தொழிலாளி சதீஷ், 30.

இவரும் மனைவி மீனாவும், நாகியம்பட்டி சுந்தரவ-தனம் தோட்டத்தில் கூலி வேலை செய்கின்றனர். நேற்று அத்-தோட்டத்தில் பெற்றோர் பணியில் ஈடுபட்டபோது, அவரது மகன் வருண், 5, விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது பாம்பு தீண்டி மயங்கிய சிறுவனை, பெற்றோர், ஆத்துார் அரசு மருத்துவ-மனையில் சேர்த்தனர். அங்கு வருண் உயிரிழந்தான். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us