sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் குளித்த சிறுவன் உயிரிழப்பு

/

கிணற்றில் குளித்த சிறுவன் உயிரிழப்பு

கிணற்றில் குளித்த சிறுவன் உயிரிழப்பு

கிணற்றில் குளித்த சிறுவன் உயிரிழப்பு


ADDED : ஏப் 19, 2025 02:01 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:

சேலம், அம்மாபேட்டை, சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் பரணிதரன், 15. இவர், 10ம் வகுப்பு படித்துள்ள நிலையில், நேற்று மதியம் நண்பர்களுடன் மாசிநாயக்கன்பட்டி‍யில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.

நீச்சல் தெரியாத பரணிதரன், நீரில் மூழ்கி பலியானார். நண்பர்கள் கூச்சலிட்டனர். பின் மக்கள் தகவல்படி, செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் வந்து, பரணிதரன் உடலை மீட்டனர். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us