sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாலம் கட்டும் பணி மந்தம்: விரைந்து முடிக்க கோரிக்கை

/

பாலம் கட்டும் பணி மந்தம்: விரைந்து முடிக்க கோரிக்கை

பாலம் கட்டும் பணி மந்தம்: விரைந்து முடிக்க கோரிக்கை

பாலம் கட்டும் பணி மந்தம்: விரைந்து முடிக்க கோரிக்கை


ADDED : நவ 28, 2024 06:50 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில் தரைப்பாலம் கட்டு-மானப்பணி மந்தமாக நடப்பதால், 'பீக் ஹவர்'சில் கடும் போக்கு-வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வெண்ணந்துார் ஒன்றியம், ஆட்டையாம்பட்டி - ராசிபுரம் செல்லும் பிரதான சாலை அளவாய்பட்டி பஞ்.,க்குட்பட்ட வெள்-ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஒரு மாதத்திற்கு

முன் தரைப்பாலம் கட்டும் பணி துவங்-கியது. தற்போது இப்பணி மிகவும் மந்தமாக நடக்கிறது.

இப்பகு-தியில், ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. மேலும், ராசிபுரத்தில் இருந்து

கோவை செல்ல இதுவே பிரதான சாலையாகும்.குறிப்பாக காலை, மாலையில், 'பீக் ஹவர்'சில் கடும்

போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பொது-மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் நலன்

கருதி பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்

கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us