sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அண்ணன், அண்ணி கொலை தம்பி உள்பட 2 பேருக்கு வலை

/

அண்ணன், அண்ணி கொலை தம்பி உள்பட 2 பேருக்கு வலை

அண்ணன், அண்ணி கொலை தம்பி உள்பட 2 பேருக்கு வலை

அண்ணன், அண்ணி கொலை தம்பி உள்பட 2 பேருக்கு வலை


ADDED : நவ 01, 2024 01:53 AM

Google News

ADDED : நவ 01, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, நவ. 1-

நிலத்தகராறில் அண்ணன், அண்ணியை கொன்ற தம்பி உள்பட, 2 பேரை போலீசார் தேடுகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே மோட்டூர், தலைவாசல் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து, 37. அவரது மனைவி ருக்மணி, 27. மாரிமுத்துவின் தம்பி முருகன், 35. இவரது மனைவி சிவரஞ்சனி, 24. முருகன் வீடு அருகே உள்ள மரத்தை, பாதைக்கு இடையூறாக இருந்ததாக, மாரிமுத்து வெட்டியுள்ளார். இதில் மாரிமுத்து, முருகன் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், 3 மாதங்களுக்கு முன் மாரிமுத்து, சிறை சென்று வந்துள்ளார். இந்நிலையில் முருகன் வீட்டுக்கு செல்லும் பாதையில், மாரிமுத்து வழியை மறித்து டிராக்டரை நிறுத்தியுள்ளார். இதில் நேற்று மாலை, அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முருகன், சிவரஞ்சனி ஆகியோர், கத்தியால் மாரிமுத்து, ருக்மணியை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த தம்பதியர், சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். கிராம மக்கள் புகார்படி, சாமல்பட்டி போலீசார், தம்பதி உடல்களை கைப்பற்றி, முருகன், சிவரஞ்சனியை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us