sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பஸ்சை நிறுத்தி ரகளை 'குடி'காரர்கள் கைது

/

பஸ்சை நிறுத்தி ரகளை 'குடி'காரர்கள் கைது

பஸ்சை நிறுத்தி ரகளை 'குடி'காரர்கள் கைது

பஸ்சை நிறுத்தி ரகளை 'குடி'காரர்கள் கைது


ADDED : நவ 15, 2025 01:44 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லியை சேர்ந்தவர் சரவணகுமார், 25. அரசு பஸ்சில் தற்-காலிக டிரைவராக பணிபுரிகிறார். நேற்று காலை, 11:50 மணிக்கு, திருச்சியில் இருந்து ஆத்துார் நோக்கி, அரசு பஸ்சை ஓட்டி வந்தார். கெங்கவல்லி, 4 ரோட்டில் வந்தபோது, இருவர் பஸ்சை வழிமறித்து நிறுத்தி, சர-வணகுமாரிடம் தகராறு செய்தனர். இதையறிந்து அங்கு வந்த, கெங்கவல்லி போலீசார், பஸ்சை அனுப்பிவிட்டு, ரகளை செய்த இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் ஆணையாம்பட்டி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த பூபதி, 23, பாலாஜி, 25, என்பதும், லாரி டிரைவர்களான இருவரும், 'போதை'யில் ரகளை செய்ததும் தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 10 நாட்களுக்கு ஸ்டேஷனில் கையெழுத்திட உத்தரவிட்டு, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us