sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கடன் தொல்லையால் கேபிள் தொழிலாளி விபரீத முடிவு

/

கடன் தொல்லையால் கேபிள் தொழிலாளி விபரீத முடிவு

கடன் தொல்லையால் கேபிள் தொழிலாளி விபரீத முடிவு

கடன் தொல்லையால் கேபிள் தொழிலாளி விபரீத முடிவு


ADDED : ஜூன் 12, 2025 02:07 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், :சேலம், சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் ராயப்பன், 51. அதே பகுதியில் கேபிள் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜெனீபர், 46. அருகே உள்ள ஓட்டலில் கேஷியராக வேலை பார்க்கிறார்.

இரு மகன்கள் உள்ளனர். ராயப்பன், ஓராண்டாக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். திரும்பி கட்ட முடியாத நிலையில், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்த நிலையில், மனமுடைந்த ராயப்பன், நேற்று மாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து

கொண்டார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us