sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ. 80க்கு மா ஒட்டு செடி விவசாயிகளுக்கு அழைப்பு

/

ரூ. 80க்கு மா ஒட்டு செடி விவசாயிகளுக்கு அழைப்பு

ரூ. 80க்கு மா ஒட்டு செடி விவசாயிகளுக்கு அழைப்பு

ரூ. 80க்கு மா ஒட்டு செடி விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : நவ 26, 2024 01:14 AM

Google News

ADDED : நவ 26, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், நவ. 26-

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், அருநுாற்றுமலை அடுத்த சிறுமலை அரசு தோட்டக்கலை பண்ணை மேலாளர் மதுமிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறுமலையில், 1987 முதல், அரசு தோட்டக்கலை பண்ணை இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகளுக்கு தேவையான தரமான செடிகள், இயற்கை முறையில் உற்பத்தி செய்து, குறைந்த விலையில் விற்கப்படுகிறது. தற்போது நாட்டுரக பாக்கு செடி, நெல்லி ஒட்டு செடி, மா பக்க ஒட்டு செடி, கொய்யா செடி, எலுமிச்சை செடி, கருவேப்பிலை செடி என, 7 வகை செடிகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

இதில், நாட்டுரக பாக்குசெடி ஒன்றின் விலை, 15 ரூபாய். நெல்லி ஒட்டு செடி, 50 ரூபாய், மா பக்க ஒட்டு செடி, 80 ரூபாய். கொய்யா செடி, 40 ரூபாய். எலுமிச்சை, கருவேப்பிலை, மிளகு செடி தலா, 15 ரூபாய். மொத்தமாக, 96,500 செடிகள் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் விபரம்பெற, உதவி தோட்டக்கலை அலுவலரை, 76397 - 80782, 98946 - 78078, 96988 - 83046 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us