sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கார் டிரைவர் ரயிலில் அடிபட்டு பலி

/

கார் டிரைவர் ரயிலில் அடிபட்டு பலி

கார் டிரைவர் ரயிலில் அடிபட்டு பலி

கார் டிரைவர் ரயிலில் அடிபட்டு பலி


ADDED : ஜூலை 17, 2025 01:50 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் அம்மாபேட்டையில் இருந்து, பொன்னம்மாபேட்டை செல்லும் ரயில் தண்டவாளத்தில் நேற்று காலை, 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது.

சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் இறந்தவர் பொன்னம்மா பேட்டை சக்தி நகரை சேர்ந்த கார் டிரைவர் பிரபு, 36, என்பது தெரியவந்தது.

இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.பிரபுவிற்கு கடந்த 2021ல் திருமணம் ஆன நிலையில், சில மாதத்தில் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்து வந்த பிரபு, நேற்று முன்தினம் இரவு மது போதையில் தண்டவாளத்தில் படுத்து துாங்கியதும், நேற்று காலை அவ்வழியாக வந்த சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us